தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை , சேனைத்தலைவர் இனத்திற்கானது என்றும் நம் மக்களுக்காகவும் நம் இனத்திற்காகவும் போராட உருவாக்கப்பட்ட நமெக்கென்று உள்ள அமைப்பு .
சேனைத்தலைவர் இனத்தின் வெற்றிலை கொடிக்கால் மக்கள் படும் அவதியை கண்டு அவர்களுக்கு முடிந்த அளவு தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டள்ளது மேலும் அவர்களின் வலி மற்றும் வேதனை , வெற்றிலை வம்சத்தின் தற்போதைய தலைமுறையின் போராட்டம் அனைத்தும் தமிழக அரசுக்கு கொண்டு செல்லும் நோக்கில் அணைத்து முயற்சிகளும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை யால் எடுக்கப்பட்டு வருகிறது .
அதன் தொடர்ச்சியாக முதல் குரல் நாளிதழ் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததற்கும் , அதற்க்கு உறுதுணையாக இருந்த "முதல் குரல்" நாளிதழுக்கும் ஒட்டு மொத்த கொடிக்கால் வம்சமான #இலைவாணிய வம்சத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையோடு சேர்ந்து கள பணியாற்றுவோம் , சேனைத்தலைவர் அனைவரும் ஒன்றிணைவோம் .
நமக்கான பேரவை , #சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் #சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
நமக்கான பேரவை , #சேனைத்தலைவர் இனத்திற்கான அமைப்பு , என்றும் #சேனைத்தலைவர் மக்களுக்காக மட்டுமே , ஒன்றிணைவோம் , உழைத்திடுவோம் நம் மக்களுக்காக .சேனைத்தலைவர் மகாஜன சங்கம் 100 வருட பாரம்பரியம் நமது இனத்தின் அடையாளம் , தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை நம் இனத்தின் பாதுகாப்பு , சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு பேசும் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை.
உறுப்பினர் ஆக : https://docs.google.com/…/1FAIpQLSeeDz3bYJAXhWoFOq…/viewform
🔰வீரத்தளபதி வீரபாகு #சேனைத்தலைவர் வம்ச வழி வந்த ,கொடிக்கால் வேளாண்மை இனமாகிய இலைவாணிய வரி விதிக்கப்பட்ட சோழர்களின் போர்குடி வம்சமாகிய சேனைத்தலைவர் குலம்🔰
2000 வருடத்திற்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் சேனைத்தலைவர் இனமே என்றும் திமிரோடு இரு நீ சேனைத்தலைவர் என்று
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
இலைவாணியன் என்று
கொடிக்கால் பிள்ளைமார் என்று
சேனை கொண்ட செட்டியார் என்று
சேனைத்தலைவர் முதலியார் என்று
என்றும் உன் இனத்தை விட்டு கொடுக்காதே , உன் பட்டத்தை விடு நெஞ்சை நிமிர் , தயாராகு உன் இனத்தின் விடிவு காலத்திற்கு , விதைக்க புறப்படு உன் அடுத்த தலை முறைக்கு வரலாறுகளை விதைக்க
தகவல் தொழில்நுட்ப பிரிவு - IT Wings
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை
No comments:
Post a Comment